Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

பத்தாயிரம் புத்தகமும் கபாலமும் – சிந்தனைக்கு ஜென் கதை

லிபோ என்று ஒருவன் இருந்தான். வெகு இளமையில் இருந்தே அவனுக்கு புத்தகங்கள் படிப்பதில் பேரார்வம். எந்த ஊருக்கு சென்றாலும் அவன் தேடி செல்வது நூலகத்தைதான். இந்த விஷயம் தான் என்று தன்னை தானே குறுக்கிக் கொள்ளாமல், வெவ்வேறு துறைகளை பற்றி கிடைத்த விதம் விதமான புத்தகங்களை தேடி தேடி படித்தான்.

ஒரு முறை ஒரு ஜென் குருவை அவன் சந்தித்தான். சிறிது நேரம் சம்பாஷனைக்கு பிறகு அவன் குருவிடம்

குருவே, எனக்கு ஒரு சந்தேகம். விமல கீர்த்த நிர்தேச சூத்திரமென்பதில் மேரு மலையைக் கூட ஒரு கடுகுக்குள் அடைத்து விடலாம் என்று போட்டிருக்கிறதே, இது உளரல் இல்லையா? இது எவ்வாறு சாத்தியம்?” என்று வினவினான்.

நீ இதுவரை எத்தனை புத்தகங்கள் படித்திருப்பாய்?” என்று கேட்டார் குரு.

பத்தாயிரத்தை தாண்டி விட்டது குருஎன்றான் பெருமிதமாக.

இன்னும் எத்தனை புத்தகங்களை படிக்க உன்னால் முடியும்?”

உடல் தளர்ந்து படுத்து விட்டாலும், என் இறுதி மூச்சு வரைக்கும் படுத்த படியே படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன், குரு

இப்படி பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை அடைத்து வைக்கும் அளவுக்கு உன் கபாலத்தில் இடம் இருக்கிறதா?”

என்று சிரித்தபடியே கெட்டு விட்டு நடையை தொடர்ந்தார் குரு.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. நூலகங்கள் ஏறினாலும், பத்தாயிரம் நூல் படித்தாலும், வாழ்வியல் ஞானம் பிறக்காது. ஒன்றும் படிக்காமலும் பகுத்தறிவு பிறக்கும்.

[simple-author-box]

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Editorial Team

Editorial Team

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top