Posts on aathmavisaaranai

aathmavisaaranai

பணமும் மனமும் – ஏ.வி.ஆரின் ஆத்ம விசாரணை பக்கங்கள்

ஆத்மவிசாரணை பக்கங்கள் இந்த பகுதியில் வருவன யாவும், என் ஆத்மவிசாரணை வலைப்பக்கத்தில் நான் எழுத தட்டச்சு செய்யப்பட்டு வைக்கப்பட்டவை. சில நான் அதில் பதிவேற்றம் செய்தும் இருக்கிறேன். ...
Read More →

எமது புதிய பதிவுகள் உட்பட்ட பல உபயோகமான தகவல்களை ஈமெயில் மூலம் பெற

பிற பதிவுகள் - Other Category Posts

பத்தாயிரம் புத்தகமும் கபாலமும் – சிந்தனைக்கு ஜென் கதை

லிபோ என்று ஒருவன் இருந்தான். வெகு இளமையில் இருந்தே அவனுக்கு புத்தகங்கள் படிப்பதில் பேரார்வம். எந்த ஊருக்கு சென்றாலும் அவன் தேடி செல்வது நூலகத்தைதான். இந்த விஷயம் தான் என்று தன்னை தானே குறுக்கிக் ...
Read More →

பிரபஞ்ச விதிகள் – அண்டமும் பிண்டமும் – வலைத்தொடர்

”அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே உள்ளது, பிண்டத்தில் உள்ளது அண்டத்திலே உள்ளது” என்பது பெரியவர்கள் வாக்கு. நமது யதார்த்த வாழ்வுக்கும் பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் நேரிய தொடர்பு உண்டு. இதை செவ்வனே புரிந்து கொண்டால் நாம் விரும்பும் ...
Read More →

நம் படைப்பாற்றலை தடுக்கும் 3 தடைகளை நீக்குவது எப்படி?

நம் படைப்பாற்றலை தடுக்கும் 3 தடைகளை நீக்குவது எப்படி? எல்லா மனிதர்களுக்கும் படைக்கும் ஆற்றல் உள்ளது. இது இயற்கை கொடுத்த பரிசு. ஆனால், பெரும்பாலான நேரங்களில், தேவை இல்லாத எண்ணங்களினால் இந்த ஆற்றலுக்கு நாமே ...
Read More →

அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்

“அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்,” என்பது அறிஞர்கள் வாக்கு. தூக்கம் என்று வரும் போதே எல்லோருக்கும் இத்தனை மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கும். ஒருவர் எட்டு மணிநேரமாவது ...
Read More →

அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே – 1

ஒரு நாள் அன்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் போது “சார் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னன்னு தெளிவா சொல்லுங்க சார். பிரபஞ்சம் கேட்டா குடுக்கும்னு சொல்றீங்களே அப்போ நாம கேட்டதை ...
Read More →

மனத்தோற்றங்களால் உறவுகளில் சிக்கல்களே அதிகம் – ஜெ.கிருஷ்ணமூர்த்தியுடன் “வாழ்க்கை”

ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் “வாழ்க்கை” இந்த பதிவு 2014ம் ஆண்டு Living with J Krishnamurti என்று பதிவு செய்த எமது வலைதளத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் பொருளாதார நிலை காரணமாக ...
Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top