எல்லாம் அபரிமிதம்

70.00

ஈர்ப்பு விதியை கொண்டு ஒருவர் தம் விருப்பங்களை நிறைவேற்ற அவர் பயணிக்கும் ஐந்து படிகளைப் பற்றி இந்த புத்தகம் கூறுகிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்த ஒரு பொக்கிஷம் இது.

Category:

குறைபட்டுக் கொண்டிருக்கும் மனதின் தன்மையை மாற்றி பிரபஞ்சத்தில் எல்லாம் அபரிதமாய் இருக்கிறது ஆனால் அந்த வற்றாஊற்றிலிருந்து அள்ளிப் பருக உனக்குத்தான் தெரியவில்லை என்று கோடிட்டு காண்பிக்கிறார் ஆசிரியர். எல்லாம் அபரிமிதம் என்று வாயில் சொன்னால் போதாது மனதால் உணர வேண்டும். அப்போது எளிதில் ஈர்ப்பு விதி உன்வசப்பட்டுவிடும் என்று பிரபஞ்சத்தின் ஒரு அரிய விஷயத்தை எளிதாக நமது மனதில் படும்படி பேசியிருக்கிறார். திரு. வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய ஜீவகாந்த-வான்காந்த தத்துவம் எப்படி இன்று பரவலாக பேசப்படும் ஈர்ப்பு விதியை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதையும் இந்த புத்தகம் விளக்குகிறது. ஈர்ப்பு விதியை கொண்டு ஒருவர் தம் விருப்பங்களை நிறைவேற்ற அவர் பயணிக்கும் ஐந்து படிகளைப் பற்றி இந்த புத்தகம் கூறுகிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்த ஒரு பொக்கிஷம் இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “எல்லாம் அபரிமிதம்”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top